என்னுள் சில தெய்வங்கள் மேலும் சில அரக்கர்கள் அழைக்காமல் வந்து தெய்வம் போல் நடித்து அலைக்கழிக்கும் அரக்கனாகவும் மறந்தும் விலகாமல் மறக்காமல்...
சலித்தலும் மரத்தலும் மறத்தலும் தவிர்த்து கடத்தலும் இறத்தலே! கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும் தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை உணர்ந்து அறிந்து...
மூலம்: கலீல் கிப்ரான் · கடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான்....