இறத்தல்

சலித்தலும் மரத்தலும்

மறத்தலும் தவிர்த்து கடத்தலும்

இறத்தலே!

கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்

தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை

உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!